தமிழ் மேசை தளம் மற்றும் அது சார்ந்த அனைத்தும் ஆசிரியர் தி.வினோசன் என்பரால் தொடங்கப்பட்டது. இவர் கடந்த கொரோன வைரஸ் தக்கத்தின் போது இலங்கை தமிழ் மாணவர்கள் தமது கல்வி நடவெடிக்கைகளில் பாரிய பின்னடைவை சந்திக்கப் போகிறார்கள் என்ற எண்ணத்தினால் இணைய வழிக் கல்வி முறை ஒன்றை ஆரம்பித்தார். இது கடந்த வருடங்களில் பல மாணவர்களுக்கு பயனளித்திருக்கும் என்பதை அவர்களின் கருத்து பகிரும் பகுதியில் இருந்து வந்த கருத்துக்களை கொண்டு அறிய முடிகின்றது.
எமது இந்த இணைய வழி கல்வி வழிகாட்டியின் ஒரு சில பகுதிகளே செயற்பட தொடங்கியுள்ளது மற்றும் ஏனைய பகுதிகள் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும். மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த இணைய கல்வி வழிகாட்டியினை எவ்வாறு மேம்படுத்த முடியும் என தங்கள் கருத்துக்களை முன்வைக்க விரும்பின் எம்முடன் தொடர்பு கொண்டு அறியத் தரவும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
எங்கள் சேவையில் காணும் குறைகளை தீர்க்க தங்கள் கருத்துக்கள் மிக முக்கியமானது என நாங்கள் நம்புகின்றோம்.
எமது இச் சேவைக்கு ஆதரவினை வழங்கி எம்மை ஊக்கிவிக்கும் அனைருக்கும் மனமார்ந்த நன்றிகள்.